May 6, 2024

பிணி தீர்ச் சிறுசொல் காலையில் எழும்போதே தடிமன் காய்ச்சல். வெய்யிலைச் சொல்லி நேற்றுப் பழங்களை நிறைய உண்டேன். தர்ப்பூசணி, ஜம்புக்காய், குளிர்த்தண்ணீரை அளவுக்கதிகமாய் குடித்தேன். அதிலெழுந்த விளைவு.  இந்த வெய்யில் எல்லோரையும் பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது. வழமையாக நான் இது போல் விசேடமாக வெய்யிலுக்கு என்று எதுவும் உண்பதில்லை. குடிப்பதில்லை. பச்சைத்தண்ணீர் இயல்பிலேயே நிறையகுடிப்பேன். வெய்யில் காலங்களில் அளவு கொஞ்சம் அதிகப்படும். அவ்வளவுதான். முகத்தைப் பற்றியோ தோலைப்பற்றியோ அதன் நிறங்களைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. என்னுடைய கரிய உடல்…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’