பேன் பார்க்கச் சொல்லும் பெண் | காவிய வாசிப்பு 06

வன்னியில் நிகழும் மிகப்பெரிய திருவிழாக்களில் முதன்மையானது வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் பொங்கல். இரவுத் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். பெருங்கூட்டம். செல்லும் வழியிலேயே வாகன நெரிசல்களுக்கு இடையில். ஏராளமான தூக்குக் காவடிகள், பறவைக் காவடிகள்...

மொழியில் வாழும் அரிசிக் காக்கைகள் | பழம்பாடல் 03

எனக்கு இரண்டு அப்பம்மாக்கள்.  வள்ளிப்பிள்ளை, தெய்வானை.  இருவரும் சகோதரிகள். ஐய்யா (அப்பப்பா) இருவரையும் திருமணம் செய்து கொண்டார். ஒரே வீட்டில்  ஒன்பது குட்டிகளை ஈன்று அவர்கள் வாழ்ந்தார்கள். அவர்களின் வதுவை முறைகள் பற்றிய...

கம்பரைத் தெருச்சண்டைக்கு அழைத்தல் | காவிய வாசிப்பு 05

மானிப்பாய் இந்துக் கல்லூரியில் உயர்தரம் படித்த போது பாடசாலை விவாத அணியில் இருந்தேன். ’சாவிலும்  தமிழ் படித்துச் சாகவேண்டும் என்  சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும். ஓடையிலே என் சாம்பல் ஓடும்...

அன்னையரும் பசிப்பிணியும் | பழம்பாடல் 02

நானொருமுறை கொழும்பில் வெள்ளவத்தை வீதியில் நடந்து கொண்டிருக்கும் போது ஓர் ஆண் முகம் மறித்தது. அரைக்காற்சட்டை,  டீசேட், கையில் பற்ற வைக்காத சிகரட். ஆள் வெளிநாட்டில் இருந்து திரும்பியிருக்கிறார். முகம் எங்களூரினுடையது. முப்பத்தைந்து...

கூசாத சோற்றுப் பருக்கைகள்: சமகால ஈழ இலக்கியம்

சைவ இலக்கியங்கள் குறிப்பிடும் கதைகளில் கண்ணப்ப நாயனார் கதை  எனக்கு அணுக்கமான  உருவகக் கதை. மத நம்பிக்கை பக்தி என்பவற்றை  விலக்கிக் கொண்டு அதை  வாசிக்க வேண்டும். திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட ...

யாழ்ப்பாணப் பட்டினம் : உண்ட தசையும் அருந்திய குருதியும்

செகராசசேகரம் என்ற பழைய மருத்துவ நூல் (கி.பி 14-15 நூற்றாண்டு) யாழ்ப்பாணத்தை  ‘மதிதோய் நெடுங்கொடி மாடவீதிப் பட்டினம்’ என்கிறது. பட்டினம் என்ற சொல் பழைய நகரங்களுக்கே இடப்படும். கொலனித்துவ ஆவணங்களிலும் யாழ்ப்பாணப் பட்டினம்...

அலாப்பி – காவியமும் நாவலும் | காவிய வாசிப்பு 04

வடக்கு இலங்கையில் சிறுவர்களிடையே  ‘அலாப்புதல்’ என்றொரு  சொல் புழக்கத்தில் இருக்கிறது. பொதுவாக விளையாட்டுகளின் போது  இச்சொல் புழங்கும். தங்களுடைய தோல்விகளையோ, விதி மீறல்களையோ ஏற்றுக் கொள்ளாத அணியோ  தனியொருவரோ ’அப்படி இல்லை’  என்று...

கழிநீரும் இலக்கியமும் | பழம் பாடல் 01

எனக்கு சில வாசனைகள் ஏன் பிடிக்கின்றன, அவை என்ன செய்கின்றன என்று புரிபடாமலே அவை பிடித்துப் போய் தலைக்குள் ஏறிவிடும். அவை நறுமணமாக இல்லாவிட்டாலும் கூட.  சிறுவயதில்  அம்மா கழிநீர் வாளிக்குள்  சோறுவடித்த...

ஒரு பெருஞ்சுழிப்பு – Prix Émile Guimet விருது

எழுத்தாளர், ஷோபாசக்தியின் ‘ஸலாம் அலைக்’ நாவல் Prix Émile Guimet விருதின் இறுதிப் பட்டியலில் இடம்பெற்று விருதையும் பெற்றிருக்கிறது. விருதுக் குழுவின் நடுவர் "ஸலாம் அலைக் நமக்குத் தமிழ் இலக்கியத்தைக் கற்பிக்கவில்லை, மாறாக நம்முடைய...

வெறுப்பின்றிப் போர் புரிதல் | காவிய வாசிப்பு 03

வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நாட்களில் பள்ளிக்கூடங்களில்  பிரச்சாரக் கூட்டங்களுக்கு முன்பு அமெரிக்க சண்டைப்படங்களைத் திரையிலோ  தொலைக்காட்சியிலோ போடுவார்கள். அவை முதலாம் இரண்டாம் யுத்தங்களைச் சித்தரிக்கும் படங்களாகவோ வரலாற்றுப் படங்களாகவோ இருக்கும். அவற்றைப்...

பண்பாட்டின் பன்மைத்துவம் – பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்குதல்

முள்ளியவளை டவுனிற்குச்  செல்வதற்கு கோபிகாவின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டிருந்தேன்,  அதன் காப்புறுதி முடிந்து விட்டது தான் போய் வருகிறேன் என்றார்.  ‘ஏன் பொம்பிளையள் எண்டால் பொலிஸ் பிடிக்காதோ?’ என்று கேட்டேன்.  ’டீச்சர்...

எழுத்தாளர்கள், ஒற்றர்கள் மற்றும் வியாபாரிகள்

சமகால இலக்கியத்தில் தங்களை ‘ஆளாக’ காட்டிக் கொள்ளவோ நிறுவிக் கொள்ளவோ ‘எழுத்தாளர்கள்’ ஒற்றர்களைப் போலவும் வியாபாரிகளைப் போலவும் இயங்கும் வேடிக்கை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் ஒற்றர்கள், தரகர்கள்,...

கதைகள்

 குசலாம்பாள் என்னும் செயின் புளொக்

ஆயிரத்தி தொள்ளாயிரத்து தொண்நூற்று இரண்டாம் வருடம் பங்குனி இருபத்தி மூன்றாம் திகதி நடுவில் என்று அழைக்கப்படும்  நடுவிலார் திருவடி கோப்பாயில் உள்ள சிவப்பு தகரம் வேய்ந்த வேலியைக்கொண்ட கல்வீட்டில் வைத்து விடுதலைப்புலிகளால் கைது...

கட்டுரைகள்

அன்னையரும் பசிப்பிணியும் | பழம்பாடல் 02

நானொருமுறை கொழும்பில் வெள்ளவத்தை வீதியில் நடந்து கொண்டிருக்கும் போது ஓர் ஆண் முகம் மறித்தது. அரைக்காற்சட்டை,  டீசேட், கையில் பற்ற வைக்காத சிகரட். ஆள் வெளிநாட்டில் இருந்து திரும்பியிருக்கிறார். முகம் எங்களூரினுடையது. முப்பத்தைந்து...

நிகழ்வுகள்

பேன் பார்க்கச் சொல்லும் பெண் | காவிய வாசிப்பு 06

வன்னியில் நிகழும் மிகப்பெரிய திருவிழாக்களில் முதன்மையானது வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் பொங்கல். இரவுத் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். பெருங்கூட்டம். செல்லும் வழியிலேயே வாகன நெரிசல்களுக்கு இடையில். ஏராளமான தூக்குக் காவடிகள், பறவைக் காவடிகள்...
0FansLike
0FollowersFollow
0FollowersFollow

பேன் பார்க்கச் சொல்லும் பெண் | காவிய வாசிப்பு 06

வன்னியில் நிகழும் மிகப்பெரிய திருவிழாக்களில் முதன்மையானது வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் பொங்கல். இரவுத் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். பெருங்கூட்டம். செல்லும் வழியிலேயே வாகன நெரிசல்களுக்கு இடையில். ஏராளமான தூக்குக் காவடிகள், பறவைக் காவடிகள்...

பதிவு தொகுப்பு