எழுத்தாளர், ஷோபாசக்தியின் ‘ஸலாம் அலைக்’ நாவல் Prix Émile Guimet விருதின் இறுதிப் பட்டியலில் இடம்பெற்று விருதையும் பெற்றிருக்கிறது.
விருதுக் குழுவின் நடுவர் "ஸலாம் அலைக் நமக்குத் தமிழ் இலக்கியத்தைக் கற்பிக்கவில்லை, மாறாக நம்முடைய...
வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நாட்களில் பள்ளிக்கூடங்களில் பிரச்சாரக் கூட்டங்களுக்கு முன்பு அமெரிக்க சண்டைப்படங்களைத் திரையிலோ தொலைக்காட்சியிலோ போடுவார்கள். அவை முதலாம் இரண்டாம் யுத்தங்களைச் சித்தரிக்கும் படங்களாகவோ வரலாற்றுப் படங்களாகவோ இருக்கும். அவற்றைப்...
முள்ளியவளை டவுனிற்குச் செல்வதற்கு கோபிகாவின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டிருந்தேன், அதன் காப்புறுதி முடிந்து விட்டது தான் போய் வருகிறேன் என்றார். ‘ஏன் பொம்பிளையள் எண்டால் பொலிஸ் பிடிக்காதோ?’ என்று கேட்டேன். ’டீச்சர்...
சமகால இலக்கியத்தில் தங்களை ‘ஆளாக’ காட்டிக் கொள்ளவோ நிறுவிக் கொள்ளவோ ‘எழுத்தாளர்கள்’ ஒற்றர்களைப் போலவும் வியாபாரிகளைப் போலவும் இயங்கும் வேடிக்கை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் ஒற்றர்கள், தரகர்கள்,...
எங்களூர் சினகைப் பிள்ளையார் கோவிலில் இருக்கும் பழைய மணிக்கூண்டை உடைத்து அகற்றப் போகிறார்கள் என்று சென்ற வாரமே கேள்விப்பட்டிருந்தேன். உடைக்க வேண்டாம் என்று அப்பாவிடமும் அம்மாவிடமும். சொல்லிப்பார்த்தேன். நிர்வாகத்தின் முடிவு. ’நிலையம்’ சரியில்லை,...
சமூக வலைத்தளங்கள் எழுத்தாளரை என்ன செய்கின்றன? முதன்மையாக அவை அவருடைய மொழியை அழிக்கின்றன. இலகுவாகவே நல்ல வாசகருக்கு ஒரு எழுத்தாளர் பண்பாட்டில் வாழ்கிறாரா பேஸ்புக்கில் வாழ்கிறாரா என்று அவர் எழுதும் மொழியைச் சந்திக்கும்...
பெருவீதிகளில் இம்முறை பருவ அறுவடைக்குப் பின்னர் நெல்லைக் காயப் போடும் விவசாயிகள் மீது சமூக வலைத்தள கும்பல் தாக்குதல் தொடுத்துள்ளது. வீதியில் பயணிக்க முடியவில்லை, விபத்துக்கள் நடக்கும் வாய்ப்புள்ளது, நடக்கிறது என்பதான குற்றச்...
ஈழத்து தமிழறிஞர் பண்டதமணி.சி. கணபதிப்பிள்ளை, மட்டுவிலைச் சேர்ந்தவர். அவர் ஆரம்பக்கல்வி கற்ற மட்டுவில் சந்திரமெளலீச வித்தியாலயத்தில் அவருடைய சிலை நின்றிருக்கிறது. மட்டுவில் யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் இருக்கும் பெரிய கிராமங்களில் ஒன்று....
கம்பராமாயண வாசிப்புத் தொடங்கியிருக்கிறேன். மரபிலக்கிய வாசிப்பை முறையாகத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வெகு நாட்களாக இருந்து வந்தது. வாசிக்கும் போதே குறிப்பெடுப்பவற்றையும் தொகுத்துக் கொண்டவற்றையும் கட்டுரைகளாக எழுதும் எண்ணமும் இருந்தது. சங்க...
எழுத்தாளர் ஜெயமோகனின் வெள்ளை யானை நாவலை வாசித்து முடித்த அலைக்கழிப்பு அன்று முழுவதும் இருந்தது. அதன் விமர்சனங்கள் தொகுக்கப்பட்டிருக்கும் வலைப்பூவில் உள்ள எல்லாக் கட்டுரைகளையும் வாசித்தேன். ஜெவிடம் அது பற்றிக் கேட்கப்பட்ட கேள்விகள்...
நண்பர்களும் எழுத்தாளர்களுமான கிரிசாந், தர்மு பிரசாத் ஆகியோரின் இரண்டு படைப்புகள் சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி கருப்பு பிரதிகள் பதிப்பகத்தினால் வெளியிடப்படுகின்றன. கிரிசாந்தினுடைய நாவலான ‘கல்விரல்’ தர்மு பிரசாத்தின் குறுநாவலான ‘சிறகை’ ...
சமூக ஊடகங்கள், இதழியல் இரண்டிற்கும் இடையில் இருந்த மெல்லிய கோடும் ஏறக் குறைய அழிக்கப்பட்டு விட்டது. ஏனென்றால் பத்திரிக்கையும், வானொலியும், தொலைக்காட்சியும் இன்றைக்கு சமூக வலைத்தளங்களை எதிரொலித்தே இயங்க ஆரம்பித்து விட்டன. 2013...
ஆயிரத்தி தொள்ளாயிரத்து தொண்நூற்று இரண்டாம் வருடம் பங்குனி இருபத்தி மூன்றாம் திகதி நடுவில் என்று அழைக்கப்படும் நடுவிலார் திருவடி கோப்பாயில் உள்ள சிவப்பு தகரம் வேய்ந்த வேலியைக்கொண்ட கல்வீட்டில் வைத்து விடுதலைப்புலிகளால் கைது...
எழுத்தாளர், ஷோபாசக்தியின் ‘ஸலாம் அலைக்’ நாவல் Prix Émile Guimet விருதின் இறுதிப் பட்டியலில் இடம்பெற்று விருதையும் பெற்றிருக்கிறது.
விருதுக் குழுவின் நடுவர் "ஸலாம் அலைக் நமக்குத் தமிழ் இலக்கியத்தைக் கற்பிக்கவில்லை, மாறாக நம்முடைய...
எழுத்தாளர், ஷோபாசக்தியின் ‘ஸலாம் அலைக்’ நாவல் Prix Émile Guimet விருதின் இறுதிப் பட்டியலில் இடம்பெற்று விருதையும் பெற்றிருக்கிறது.
விருதுக் குழுவின் நடுவர் "ஸலாம் அலைக் நமக்குத் தமிழ் இலக்கியத்தைக் கற்பிக்கவில்லை, மாறாக நம்முடைய...
எழுத்தாளர், ஷோபாசக்தியின் ‘ஸலாம் அலைக்’ நாவல் Prix Émile Guimet விருதின் இறுதிப் பட்டியலில் இடம்பெற்று விருதையும் பெற்றிருக்கிறது.
விருதுக் குழுவின் நடுவர் "ஸலாம் அலைக் நமக்குத் தமிழ் இலக்கியத்தைக் கற்பிக்கவில்லை, மாறாக நம்முடைய...