ஈழத்து தமிழறிஞர் பண்டதமணி.சி. கணபதிப்பிள்ளை, மட்டுவிலைச் சேர்ந்தவர். அவர் ஆரம்பக்கல்வி கற்ற மட்டுவில் சந்திரமெளலீச வித்தியாலயத்தில் அவருடைய சிலை நின்றிருக்கிறது. மட்டுவில் யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் இருக்கும் பெரிய கிராமங்களில் ஒன்று....
கம்பராமாயண வாசிப்புத் தொடங்கியிருக்கிறேன். மரபிலக்கிய வாசிப்பை முறையாகத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வெகு நாட்களாக இருந்து வந்தது. வாசிக்கும் போதே குறிப்பெடுப்பவற்றையும் தொகுத்துக் கொண்டவற்றையும் கட்டுரைகளாக எழுதும் எண்ணமும் இருந்தது. சங்க...
எழுத்தாளர் ஜெயமோகனின் வெள்ளை யானை நாவலை வாசித்து முடித்த அலைக்கழிப்பு அன்று முழுவதும் இருந்தது. அதன் விமர்சனங்கள் தொகுக்கப்பட்டிருக்கும் வலைப்பூவில் உள்ள எல்லாக் கட்டுரைகளையும் வாசித்தேன். ஜெவிடம் அது பற்றிக் கேட்கப்பட்ட கேள்விகள்...
நண்பர்களும் எழுத்தாளர்களுமான கிரிசாந், தர்மு பிரசாத் ஆகியோரின் இரண்டு படைப்புகள் சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி கருப்பு பிரதிகள் பதிப்பகத்தினால் வெளியிடப்படுகின்றன. கிரிசாந்தினுடைய நாவலான ‘கல்விரல்’ தர்மு பிரசாத்தின் குறுநாவலான ‘சிறகை’ ...
சமூக ஊடகங்கள், இதழியல் இரண்டிற்கும் இடையில் இருந்த மெல்லிய கோடும் ஏறக் குறைய அழிக்கப்பட்டு விட்டது. ஏனென்றால் பத்திரிக்கையும், வானொலியும், தொலைக்காட்சியும் இன்றைக்கு சமூக வலைத்தளங்களை எதிரொலித்தே இயங்க ஆரம்பித்து விட்டன. 2013...
நாங்கள் அன்றாடம் தொட்டு அளையும் ஒவ்வொரு கருவிகளுக் குள்ளும் அவற்றின் எதிர் வடிவமும் இருளும் உள்ளுறைந்துள்ளது. தினமும் காய்கறி நறுக்கும் கத்திக்குள் பல்லாயிரம் கொலை வாள்களின் இருள்வடிவும் புதைந்திருக்கிறது.
வேட்டைக்காரனின் வில்லும் அம்பும் வெறும்...
ஒரு மரத்தடி நிழல் போதும்
புகைப்படக் கலைஞர், மறைந்த பிரசாந் சிவசுப்ரமணியத்தின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்தும் ’சிறிதினும் சிறிது’ கண்காட்சியைக் ‘கலம்’ பண்பாட்டு வெளியில் அவருடைய மூத்த சகோதரரும் எழுத்தாளருமான நண்பர் கிரிசாந் தன்னுடைய குடும்பத்தினரோடும்...
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு தக்சிலா பல்கலைக்கழகம் கலாநிதி (முனைவர்) பட்டம் வழங்கிக் கெளரவிக்கிறது. எழுத்தாளரில் இருந்து இன்று தத்துவாசிரியராக ஆகியிருப்பவர் ஜெ. அவருடைய கனிந்த காலம் இது. தீவிரமாக தன்னுடைய படைப்புகளிலும் கலை இலக்கியச்...
மரபுரிமைகளின் இலட்சிய வடிவம் என்ன? அவை வெறுமனே புழங்கு பொருளோ, பயன்படு பொருளோ, தொல்லியல் சான்றோ மட்டும் தானா? அவை பண்பாட்டில் பொருள் கொள்ளப்படுகின்றனவா? பருப்பொருட்கள் யாவும் தம்மளவில் அழிந்து கொண்டிருப்பவை என்கிறது...
கட்டு மந்திரம்
கட்டு என்றொரு வசிய முறை இருக்கிறது. சொல்லினால் எழும் மந்திரங்கள் மூலம் ஒன்றைக் கட்டுவது. ஆளையோ, விலங்கையோ, பேயையோ, தெய்வத்தையோ. எழுத்தாளர் என்ற இடமோ, வாசகர் என்ற இடமோ சொற்களினால் அடையப்படும்...
நகுலாத்தை - குறிப்பு - கிஷோகர்
இற்றைக்கு சுமார் ஆறு ஏழு வருடம் இருக்கலாம். யாழ்ப்பாணம் அரியாலை, மாம்பழம் சந்தியில் உள்ள பபீடர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் முற்றத்தில் நிலா காயும் இரவொன்றில் நண்பர்களாக பலதும்...
முதல் நாள்
அதிகாலையில் கலைந்தெழும் போது மூக்கடைத்திருந்தது. இரண்டு நாட்களாகக் தடிமனும் காய்ச்சலும். எழுந்தவுடன் வெண்முரசு அத்தியாயங்களை வாசிப்பது என்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். குருகுலத்தில் இருப்பது போல் ஆசிரியரிலையே விழித்து விடுவது. வெண்முரசு -...
ஆயிரத்தி தொள்ளாயிரத்து தொண்நூற்று இரண்டாம் வருடம் பங்குனி இருபத்தி மூன்றாம் திகதி நடுவில் என்று அழைக்கப்படும் நடுவிலார் திருவடி கோப்பாயில் உள்ள சிவப்பு தகரம் வேய்ந்த வேலியைக்கொண்ட கல்வீட்டில் வைத்து விடுதலைப்புலிகளால் கைது...
எழுத்தாளர் ஜெயமோகனின் வெள்ளை யானை நாவலை வாசித்து முடித்த அலைக்கழிப்பு அன்று முழுவதும் இருந்தது. அதன் விமர்சனங்கள் தொகுக்கப்பட்டிருக்கும் வலைப்பூவில் உள்ள எல்லாக் கட்டுரைகளையும் வாசித்தேன். ஜெவிடம் அது பற்றிக் கேட்கப்பட்ட கேள்விகள்...
ஈழத்து தமிழறிஞர் பண்டதமணி.சி. கணபதிப்பிள்ளை, மட்டுவிலைச் சேர்ந்தவர். அவர் ஆரம்பக்கல்வி கற்ற மட்டுவில் சந்திரமெளலீச வித்தியாலயத்தில் அவருடைய சிலை நின்றிருக்கிறது. மட்டுவில் யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் இருக்கும் பெரிய கிராமங்களில் ஒன்று....
ஈழத்து தமிழறிஞர் பண்டதமணி.சி. கணபதிப்பிள்ளை, மட்டுவிலைச் சேர்ந்தவர். அவர் ஆரம்பக்கல்வி கற்ற மட்டுவில் சந்திரமெளலீச வித்தியாலயத்தில் அவருடைய சிலை நின்றிருக்கிறது. மட்டுவில் யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் இருக்கும் பெரிய கிராமங்களில் ஒன்று....