May 10, 2024

பிற  வாழ்க்கைகள் வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்? புத்தகங்களுக்கு நன்றி. நவீன இலக்கியத்தில், வாசிக்கும் போது வேறொரு வாழ்க்கையை வாழ முடியுமா ? அது கனவைப் போன்றதா? அல்லது ஒரு திறந்த உலக வீடியோ கேமைப் போன்றதா ? என்று ஒரு கேள்வி இரவு  இரண்டு மணிக்குக்  கேட்கப்பட்டது.  நான்கு மணிக்குப் பதில் எழுதி விட்டு உறங்கப்போனேன்.  இந்த நாட்களை இவ்வளவு உற்சாகமாக வைத்திருக்கும் அனைவரும் அன்புக்குரியோரே! நவீன இலக்கியத்தின்  சிறப்பியல்புகளில் ஒன்று,  சென்று வாழ்ந்த அனுபவத்தைத் தருவது. எல்லையற்ற…

May 5, 2024

விளக்கேந்திய பெருமாட்டி எங்களை ஏற்றி வந்த அம்புலன்ஸ் வண்டி கொழும்பு பெரு நகரின் மத்தியில் இருந்த நூறு வருடங்கள் பழமையான சிறுவர் வைத்திய சாலைக்குள் நுழைந்து கட்டடங்கள் தொடங்கும் இடத்தில் நிறுத்தியது. அம்மாவும் நானும் இறங்கிக்கொண்டோம். காவலாளிகள் எங்களிடம் பதிவுகளை எடுத்தார்கள். அம்மா எனக்கு கொஞ்சம் சிங்களம் தெரியும் என்று அவர்களிடம் சொன்னாள், கூடவே என்னால் வாய் பேச முடியாததையும் சொன்னாள். அவர்கள் இருவரும் சட்டென்று என்னில் கனிவை வரவழைத்துக்கொண்டனர். நான் முதல் முதலில் அருகில் பார்க்கும்…

April 24, 2024

தும்பி : கசப்பே அண்டாத பரிசு தெரிந்தோ தற்செயலோ இலக்கியத்திலிருந்து சமூக செயற்பாட்டுக்குள் நுழையும் போது எங்களுக்குள் இருந்த குழந்தைகளாலேயே உந்தப்பட்டோம்.  முக்கியமாக இரண்டு கதைப்புத்தகங்களும் ஒரு சிறார் இதழும் எங்களுடைய முன் தெரிவுகளாக  இருந்தன. முதலாவது `குட்டி இளவரசன்`  பெரியவர்களுக்குள் இருக்கும் சிறுவர்களுக்காக எழுதப்பட்ட உலகின் மகத்தான கதைகளிலொன்று. நாமெல்லாம் குழந்தைகளாக இருந்தவர்கள் தான் ; சிலருக்கே அது ஞாபகம் இருக்கிறது என்ற  குட்டி இளவரசனின் சொற்கள் எங்களை கைபிடித்துக் கொண்டுவந்தன. அதன் பின் ஆயிஷா. …

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’