Sale!

நகுலாத்தை

ஈழ நிலத்தின் போர் திரும்பத்திரும்ப எழுதப்பட்டுக்கொண்டிருந்தாலும் துயர்களைத் தின்று செரித்த நிலத்திடம் சொல்வதற்கு ஏராளம் கதைகள் உண்டு. வரலாறு முழுவதும் ஆக்கிரமிப்புக்களின் போதெல்லாம் விழுவதும் பின் எழுவதுமான வன்னிக்கிராமம் ஒன்றின் கதையிது. தொல்  தெய்வங்களின் கருணையும் உக்கிரமும் உள்ளுறைந்திருக்கும் கதைகளையும் மனிதர்களையும் கொண்டு எழுதப்பட்டிருக்கும் யதார்த்தனின் முதல் நாவல்.

Description

ஈழ நிலத்தின் போர் திரும்பத்திரும்ப எழுதப்பட்டுக்கொண்டிருந்தாலும் துயர்களைத் தின்று செரித்த நிலத்திடம் சொல்வதற்கு ஏராளம் கதைகள் உண்டு. வரலாறு முழுவதும் ஆக்கிரமிப்புக்களின் போதெல்லாம் விழுவதும் பின் எழுவதுமான வன்னிக்கிராமம் ஒன்றின் கதையிது. தொல்  தெய்வங்களின் கருணையும் உக்கிரமும் உள்ளுறைந்திருக்கும் கதைகளையும் மனிதர்களையும் கொண்டு எழுதப்பட்டிருக்கும் யதார்த்தனின் முதல் நாவல்.