அரவெனும் விலங்கு | காளம் 19
சித்திரை முதல் நாள், தந்திரி மலை எல்லைக் காடுகளுக்கும், கிராமங்களுக்கும் இடையில் இருந்த மேய்ச்சல் நிலங்களைச்சேர்ந்த காட்டுப்பட்டிகளில் தொழில் புரியும் பட்டி முதலாளிகளும் மேய்ப்பர்களும் அவர்களின் குடும்பங்களும்,...
நகுலாத்தை - குறிப்பு - கிஷோகர்
இற்றைக்கு சுமார் ஆறு ஏழு வருடம் இருக்கலாம். யாழ்ப்பாணம் அரியாலை, மாம்பழம் சந்தியில் உள்ள பபீடர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் முற்றத்தில் நிலா காயும் இரவொன்றில் நண்பர்களாக பலதும்...
முதல் நாள்
அதிகாலையில் கலைந்தெழும் போது மூக்கடைத்திருந்தது. இரண்டு நாட்களாகக் தடிமனும் காய்ச்சலும். எழுந்தவுடன் வெண்முரசு அத்தியாயங்களை வாசிப்பது என்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். குருகுலத்தில் இருப்பது போல் ஆசிரியரிலையே விழித்து விடுவது. வெண்முரசு -...
கீச்சு மணிகள் | காளம் 18
குழந்தை கனவு கண்டு திடுக்கிட்டு விழித்துக் கொண்டு அழுகிறாள் என்று சொன்ன அன்று கீச்சுமணிகள் கோர்க்கப்பட்ட நாக மென்னிழைக் கயிற்றை குழந்தையின் வலக்காலிலும் , ஒரு சோடி...
இரு பெண்கள் | காளம் 17
ஆற்றுப்பக்கம் போனவர்களைக் குளவிகள் கொட்டியிருந்தன. மழைக்குப் பின்னர் ஆற்றங்கரைகளில் உள்ள மரங்களில் அவை கூடெடுத்திருக்கும். ஆற்றுக்குள் குதிப்பதற்கு மரக்கிளைகளில் ஏறி அவற்றைக் கலைத்து விட்டிருக்கிறார்கள். அம்புலன்ஸ்...
செங்களிக் குருதி |காளம் 15
செபக்கொட்டிலினுள் இருந்து கொண்டு, வெளியே சீராக துமித்துக்கொண்டிருந்த மழையைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அமலா. செபக்கொட்டிலின் மேல் தகரத்தில் செபக்கொட்டிலின் அருகில் அணைந்து நின்றிருந்த பாலை மரத்தின் இலைகளால் திரப்பட்ட மழைத்தூறல்கள்...
ரஜோ | காளம் 14
இரவு முழுவதும் மழை மிதமாகப் பெய்து கொண்டிருந்தது. இப்பொழுதான் கொஞ்சம் கடுமையாகக் கொட்டத் தொடங்கியிருந்தது. சொத சொத வென்ற உணர்வு எல்லோரிலும் தொற்றி, மழை அருவருப்பான சேறாக எல்லோரிலும்...
கொன்றை மலர் | காளம் 13
வசந்தம் நிமிர்ந்து சுவர்களைப் பார்த்தாள். கண்ணாடி அலுமாரிகளுக்குள் அடுக்கி வைத்திருந்த ஏடுகளின் வாசனை சூழ்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு அலுமாரிக்கும் உத்தூரணமாக நீற்றினால் குறியிட்டு குங்குமமும் மஞ்சளும்...
போர்த் தெய்வம் | காளம் 12
ஆழமா வானமா என்று அறியாத இடம். எங்கே கிடக்கிறோம் என்ற உணர்வற்று கண்களைக் கசக்கிய போது ஒவ்வொரு இழையாக அவிழ்ந்து புலர்ந்து கொண்டிருந்தது காலை. மழை பெய்து...
கோடையின் முடிவு | காளம் 11
ஐப்பசிக்கு இன்னும் சில நாட்களே இருந்தது, அந்தி இளவெய்யில் சரிந்து செம்மஞ்சள் ஒளி, புழுதிப் புகாரின் மீது விழுந்து நுண்தூசிகள் மிதந்தலைவதைக் காட்டியது, குளிர் காற்று அருவியாற்றின்...
பெரும்பாடு / காளம் 10
உக்காராவும் சின்னத்தையும் வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியின் வாசலில் இருந்த தொடர் நாற்காலிகளில் அருகருகே அமர்ந்திருந்தனர். சின்னத்தையின் மடியில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தாள். மதியத்திற்கு முதல் அம்புலன்ஸ் வண்டிகள்...
ஆயிரத்தி தொள்ளாயிரத்து தொண்நூற்று இரண்டாம் வருடம் பங்குனி இருபத்தி மூன்றாம் திகதி நடுவில் என்று அழைக்கப்படும் நடுவிலார் திருவடி கோப்பாயில் உள்ள சிவப்பு தகரம் வேய்ந்த வேலியைக்கொண்ட கல்வீட்டில் வைத்து விடுதலைப்புலிகளால் கைது...
நகுலாத்தை - குறிப்பு - கிஷோகர்
இற்றைக்கு சுமார் ஆறு ஏழு வருடம் இருக்கலாம். யாழ்ப்பாணம் அரியாலை, மாம்பழம் சந்தியில் உள்ள பபீடர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் முற்றத்தில் நிலா காயும் இரவொன்றில் நண்பர்களாக பலதும்...
அரவெனும் விலங்கு | காளம் 19
சித்திரை முதல் நாள், தந்திரி மலை எல்லைக் காடுகளுக்கும், கிராமங்களுக்கும் இடையில் இருந்த மேய்ச்சல் நிலங்களைச்சேர்ந்த காட்டுப்பட்டிகளில் தொழில் புரியும் பட்டி முதலாளிகளும் மேய்ப்பர்களும் அவர்களின் குடும்பங்களும்,...
அரவெனும் விலங்கு | காளம் 19
சித்திரை முதல் நாள், தந்திரி மலை எல்லைக் காடுகளுக்கும், கிராமங்களுக்கும் இடையில் இருந்த மேய்ச்சல் நிலங்களைச்சேர்ந்த காட்டுப்பட்டிகளில் தொழில் புரியும் பட்டி முதலாளிகளும் மேய்ப்பர்களும் அவர்களின் குடும்பங்களும்,...