May 28, 2024

ஆறு கால்களால் நடக்கும் பெண் இரண்டு வாரங்களாக பயணத்திலேயே  இருக்கிறேன். பெரிதாக எழுதவில்லை. வாசித்தேன் .பெரும்பாலான பயணங்களை குறிப்புகளாக சுருக்கி விட முடியாது,   இந்த ஆறு மாதங்களில்  பயணம் செய்த  சில இடங்கள் பற்றிய பயணக் கட்டுரைகள் கிடப்பில் இருக்கின்றன.  கொழும்பின் இரவுத்தெருக்களில் , உட்சந்துகளில் ஐந்து நாட்கள் தொடர்ந்து அலைந்தேன்.  நானொரு கிராமத்தான். நகரமென்றாலே அலுத்துக்கொள்பவன். பதட்டத்தில் வழிமாறக் கூடியவன்.  நகரம் என்பது வெளியில் எவ்வளவு விரிந்து உயர்ந்து கிடக்கிறதோ அதைவிட பல படிவுகள்…

May 5, 2024

விளக்கேந்திய பெருமாட்டி எங்களை ஏற்றி வந்த அம்புலன்ஸ் வண்டி கொழும்பு பெரு நகரின் மத்தியில் இருந்த நூறு வருடங்கள் பழமையான சிறுவர் வைத்திய சாலைக்குள் நுழைந்து கட்டடங்கள் தொடங்கும் இடத்தில் நிறுத்தியது. அம்மாவும் நானும் இறங்கிக்கொண்டோம். காவலாளிகள் எங்களிடம் பதிவுகளை எடுத்தார்கள். அம்மா எனக்கு கொஞ்சம் சிங்களம் தெரியும் என்று அவர்களிடம் சொன்னாள், கூடவே என்னால் வாய் பேச முடியாததையும் சொன்னாள். அவர்கள் இருவரும் சட்டென்று என்னில் கனிவை வரவழைத்துக்கொண்டனர். நான் முதல் முதலில் அருகில் பார்க்கும்…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’